கைலாஷ்! வார்த்தையை உச்சரிக்கும்போதே உள்ளத்தில் ஏற்படும் பரவசத்தை என்னவென்று சொல்ல! உச்சரிப்பதற்கே இந்த நிலை என்றால் நேரில்
சென்றால்!சொல்ல வார்த்தைகள் இல்லை.
அப்படியொரு பேரு பெற்றவர்கள்!வணங்குகிறேன் இவர்களை.
நன்றி: திருக்கயிலாய நந்தி கிரி வலம்
செய்ய முடியும் என நினைத்தாலும்,செய்ய முடியாது என நினைத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் -ஹென்றி ஃபோர்டு