வியாழன், செப்டம்பர் 22, 2011

ஸ்ரீமத் பாகவதம்!


தன் கம்பீரமான குரலில் சொல்ல சொல்ல ஒவ்வொரு
வார்த்தைகளும் நம் மனதில் அப்படியே ஜம்மென்று ஏறி
அமர்ந்துகொள்கிறது! நம்மையறியாமல்கவனம் சிதறாமல்
உபன்யாசத்தையே கேட்கவைப்பது எது?அவரின் கம்பீரமான
குரலா?மிகத்தெளிவான உச்சரிப்பா?அவரிடம் உள்ள
தெய்வீகத்தன்மையா எது?இவையெல்லாமுமா?
ஸ்ரீமத் பாகவதம் கேட்பவர்களை கட்டிப்போட்டுவிடுகிறார்
வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள்!

எல்லோரும் அந்த ஆனந்தத்தை அனுபவிக்கவேண்டும்
என்ற ஆர்வத்தில் இதைஎடுத்து வந்தேன்.இது முதல்பகுதி
YouTube ல் அடுத்தடுத்த பகுதிகள் வரிசையாக உள்ளது 
அவசியம் கேட்கவேண்டும் மனதிற்கு இதமாக இருக்கும்.

ஸ்ரீமத் பாகவதம் கேட்பதே தவம்!.


http://www.youtube.com/watch?v=UixNktiVqG0&feature=share





கருத்துகள் இல்லை: