புதன், செப்டம்பர் 22, 2010

அப்பச்சி... 5



நாங்க போன போட் சின்னதா வெயில் படாம இருக்க மேல மூடியிருந்துச்சுஉள்ளே எதிர் எதிரே பெஞ்ச் மாதிரி போட்டிருந்துச்சு. அதில் நானும் ஆத்தாவும் ஒரு பக்கமும், எதித்தாப்ல அந்த அண்ணனும் கூடவந்த ரெண்டு இமிகிரேஷன் ஆஃபீஸர்களும் உக்காந்திருந்தாங்க...

வியாழன், செப்டம்பர் 09, 2010

அப்பச்சி... 4

ரூம் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு ஆத்தாயாரோ கூப்பிடுகிறாங்க கதவத் தெறக்கவா..கேட்டுக்கொண்டிருக்கும்போதே ஆத்தாவே வந்து கதவைத் திறக்க வெளியில.. ஆத்தாவோடசொந்தக்காரர் (கப்பலில் உள்ள மேலும் இரு அதிகாரிகளுடன்) நின்று கொண்டிருந்தார்...!