புதன், செப்டம்பர் 23, 2009

இரண்டிரண்டு...!

வருவதும் போவதும் இரண்டு ---இன்பம்,துன்பம்

வந்தால் போகாதது இரண்டு --- புகழ்,பழி

போனால் வராதது இரண்டு --- மானம்,உயிர்

தானாக வருவது இரண்டு ---இளமை,முதுமை

நம்முடன் வருவது இரண்டு ---பாவம்,புண்ணியம்

அடக்க முடியாதது இரண்டு ---ஆசை,துக்கம்

தவிர்க்க முடியாதது இரண்டு ---பசி,தாகம்

நம்மால் பிரிக்கமுடியாதது இரண்டு ---பந்தம்,பாசம்

அழிவைத் தருவது இரண்டு ---பொறாமை,கோபம்

எல்லோருக்கும் சமமானது இரண்டு ---பிறப்பு,இறப்பு

2 கருத்துகள்:

R.Gopi சொன்னது…

இரண்டிரண்டு....

பலே பதிவு மீனா...

இதோ என்னிடம் இருந்து இந்த இரண்டு உங்களுக்காக...

வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....

R.Gopi சொன்னது…

சொல்ல மறந்த ஒரு விஷயம்

உங்களின் வலைப்பெயர் மிக நன்றாக உள்ளது...

வாசகசாலையில் நான் புது மாணவன்.