இதயம் நிறைந்த இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துகள்!
இவ்வாண்டு புத்தாண்டு குதூகலத்தில் வாழ்த்துகள் சொல்ல
தாமதமாகி விட்டது! அதனாலென்ன..
உலகமெங்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் என்றென்றும்
இக்குதூகலம் நீடித்து நிலைத்து நிற்க உளம் உருக
இறைவனை வேண்டி வணங்குகிறேன்.
என்றென்றும் எங்கும் மகிழ்ச்சி நிலவட்டும் வாழ்த்துகள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக